என்னை ஏமாற்றிவிட்டாய் 
என்றுதானே நினைத்திருந்தேன் 
என்னை ஏன் மாற்றிவிட்டாய் !!


உன் மெல்லிசை கேட்கையில்
குத்தாட்டம் போடுமென் மனது!!